Also Watch
Read this
By: Web Team

நீலகிரி, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்றும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக் கூடும் என, வானிலை மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இன்று, அக்டோபர் 8ஆம் தேதி, கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
சேலம்
நாமக்கல்
ஈரோடு
திருச்சி
கரூர்
நீலகிரி
கோவை
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி
நாளை அக்டோபர் 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
காஞ்சிபுரம்
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
ஈரோடு
நீலகிரி
கோவை
அக்டோபர் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
தர்மபுரி
கள்ளக்குறிச்சி
சேலம்
கடலூர்
பெரம்பலூர்
அரியலூர்
திருச்சி
மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved