Also Watch
Read this
Posted on: Feb 12, 2025 06:30 AM
By: Srini Vasan

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்து நெலா கோட்டை ஊராட்சிக்குட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் நுழைந்த காட்டு யானையால், தோட்டத் தொழிலாளிகள் பீதியடைந்தனர்.
வனத்துறையினர் யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved