news-tamil-logo

3/19/2026, 1:23:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்து விற்பனை போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?
tv

Also Watch

tv

Read this

ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்து விற்பனை போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

திருவள்ளூர் - திருத்தணி

Posted on: Sep 30, 2024 04:09 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

மணல் தட்டுப்பாடு எதிரொலியாக ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்து திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வது அதிகரித்துள்ள நிலையில், போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொசஸ்தலை ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved