news-tamil-logo

3/18/2026, 5:49:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இயற்கை உணவின் அவசியத்தை வலியுறுத்தி யோகாசனம்.. காய், கனிகள் மீது அமர்ந்து யோகாசனம் செய்த மாணவர்கள்
tv

Also Watch

tv

Read this

இயற்கை உணவின் அவசியத்தை வலியுறுத்தி யோகாசனம்.. காய், கனிகள் மீது அமர்ந்து யோகாசனம் செய்த மாணவர்கள்

இராஜபாளையம், விருதுநகர்

Posted on: Sep 29, 2024 12:28 PM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் இயற்கை உணவின் அவசியத்தை வலியுறுத்தி காய் மற்றும் கனிகள் மீது அமர்ந்து யோகாசனங்களை செய்தனர்.

ராஜபாளையம் பாரதி நகரில் யுனைடெட் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் காய் மற்றும் கனிகள் மீது அமர்ந்து பத்மாசனம், பர்வதாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர்.

மூன்று சுற்றுகளாக யோகாசனங்களை செய்துக்காட்டிய மாணவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 2 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved