Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் திருமண தகவல் மையம் மூலமாக 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த அருள் மொழி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்து வந்த நிலையில், விசாரணையில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved