news-tamil-logo

3/22/2026, 12:23:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home home நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேர் கைது

நாகை மீனவர்கள் 11 பேர் கைது

Posted on: Aug 30, 2024 09:27 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

நாகை மீனவர்கள் 11 பேரையும் ஒரு விசைப்படகையும் சிறை பிடித்த இலங்கை கடற்படை.!

இலங்கை நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 11 பேரையும் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்தாதாக கூறி காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை காலை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க முடிவு என தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
24 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved