Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 01:45 PM
By: Manigandan Raja

பயங்கர தீ விபத்து :
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள குப்பை கொட்டும் கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அதிகளவு புகை வெளியேறி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை போராடி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். தீ விபத்து காரணமாக அதிகளவு புகை வெளியேறியதால் கண்ணெரிச்சல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved