Also Watch
Read this
By: Manigandan Raja

முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து :
எவ்வித காயமோ அல்லது முறையான காரணமோ இன்றி வேண்டுமென்றே தாமதமாக இந்தியா வரும் வெளிநாட்டு வீரர்களை, கூடிய விரைவில் ஐபிஎல் தொடரிலிருந்து தடை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் அணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் அவர்களை நீக்கிவிட்டு, புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved