Also Watch
Read this
By: Web Team

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடும் பனிமூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி என 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டு விபத்தில் சிக்கின.
விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved