Also Watch
Read this
By: Web Team

சூடான் நாட்டில் பள்ளி, மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர். சூடானில் ராணுவத்திற்கும்,RAPID SUPPORT FORCES (RSF) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கோர்டோபான் மாகாணம் கலோகி நகரில் RSF படையினர் தாக்குதல் நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved