Also Watch
Read this
By: Manigandan Raja

டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை வரை மூன்று நாட்களுக்கான இலவச தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து டோக்கன்களை கொண்டு வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2 முதல் 8ஆம் தேதி வரை நேரடி இலவச தரிசனை நடைமுறை மட்டுமே அமலில் இருக்கும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில்குமார் செங்கால் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved