news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews குற்றவாளிகள் சிறையில் தான் இருக்க வேண்டும் குற்றவாளிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது
tv

Also Watch

tv

Read this

குற்றவாளிகள் சிறையில் தான் இருக்க வேண்டும் குற்றவாளிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது

கொல்கத்தா

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi 1

குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் சிறையில் இருக்க வேண்டுமே தவிர, ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் தானாக பதவிபறிக்கப்படும் சட்டமசோதாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததை கடுமையாக விமர்சித்தார்.

சிறைக்குள் இருந்து அரசை நடத்துபவர்கள் வெட்கமற்றவர்கள் என்றும், ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர், இன்னும் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை எனவும் பிரதமர் மோடி சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 55 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved