Also Watch
Read this
By: Web Team

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடியா மாவட்டத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாததால், மாநாட்டு திடலில் கூடியிருந்தவர்கள் மத்தியில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர், பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றிக்கான கதவுகளை திறந்து விட்டுள்ளதாக கூறினார். ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்ப்பதாகவும், ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved