Also Watch
Read this
By: Web Team

வங்கதேசத்தில் நடந்த கலவரத்தின் போது இந்து இளைஞரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத நிந்தனை செய்ததாக
திபு சந்திரதாஸ் என்ற 25 வயது இளைஞரை, ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்ததுடன், உடலை தீ வைத்து எரித்த சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved