Also Watch
Read this
By: Web Team

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர் அவதரித்த இந்நாளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடமணிவித்து உற்சாகமடைந்தனர்.
மேலும், கிருஷ்ண பகவான் கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved