Also Watch
Read this
By: Web Team

இமாச்சல் பிரதேசத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் 360 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுகிழமை காலை வரை பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பு ஆளாகினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved