Also Watch
Read this
Posted on: May 02, 2025 02:57 PM
By: Srini Vasan

மூடப்பட்ட அட்டாரி எல்லையை 24 மணி நேரம் கழித்து பாகிஸ்தான் மீண்டும் திறந்தது.
பாகிஸ்தான் தமது எல்லையை மூடியதால் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து மீண்டும் அட்டாரி எல்லை திறக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved