Also Watch
Read this
By: Web Team

ஈஷாஅறக்கட்டளை தொடர்பான அவதூறு கருத்துக்களை தடுக்க கோரிய வழக்கு வரும் திங்கட்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சூரியகாந்த் தலைமையில் விசாரணைக்கு வர உள்ளது.
பிரபல யூடியூபர் ஷாம் மீரா சிங் என்பவர் ஈஷா அறக்கட்டளை மற்றும் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக அவதூறு கருத்து பரப்புவதை தடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved