Also Watch
Read this
Posted on: Oct 29, 2025 02:08 PM
By: Web Team

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் முன்னாள் அமைச்சர் தலைமையிலான டிராக்டர் பேரணியால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved