Also Watch
Read this
By: Manigandan Raja
டிஜிபியே நேரில் இறங்கினார் :
தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை - டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் விசாரணை கண்ணம்பாளையம் என்ற இடத்தில் ஏரிக் கரையில் சடலமாகக் கிடந்த 10 வயது சிறுமி சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஏற்கெனவே அங்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பாலியல் கொலையா? என்பது தொடர்பாக பிரேத பரிசோதனைக்குப் பிறகே உறுதி செய்யப்படும் சிறுமியின் உடலை வாங்க முடியாது எனக் கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved