Also Watch
Read this
By: Web Team
பாமகவில் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பாக நாளை ஆலோசனை.
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.
புதிதாக நியமித்த அனைத்து நிர்வாகிகளையும் நாளை தைலாபுரம் வர ராமதாஸ் அழைப்பு எனத் தகவல்.
புதிய மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு எனத் தகவல்.
பாமகவில் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பாக நாளை ஆலோசனை.
வடிவேல்ராவணன் அணி மாறியுள்ள நிலையில் பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளரை நியமிக்கவும் வாய்ப்பு.
புதிய பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாகவும் ராமதாஸ் நாளை ஆலோசிக்க வாய்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved