Also Watch
Read this
By: Web Team
முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
கொலை செய்தது உங்கள் அரசு, "SORRY" என்பது தான் உங்கள் பதிலா? என இபிஎஸ் கேள்வி.
தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" எனசொல்ல என்ன தைரியம் இருக்க வேண்டும்?-EPS.
"என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே..போன உயிரை திரும்ப தரமுடியுமா?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved