பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தற்கொலை படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். தெக்ரீக்-இ-தலீபான் என்ற பாகிஸ்தானை சேர்ந்த தலீபான் அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. Related Link ஐபிஎல் தொடருக்காக மும்முரமாக தயாராகும் தோனி