news-tamil-logo

3/19/2026, 1:13:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆன்லைன் மளிகை டெலிவரி நிறுவனங்களின் பாரபட்சம்.. ஆப்பிள் போன் வைத்திருப்பவர்களிடம் அதிக விலை வசூல்
tv

Also Watch

tv

Read this

ஆன்லைன் மளிகை டெலிவரி நிறுவனங்களின் பாரபட்சம்.. ஆப்பிள் போன் வைத்திருப்பவர்களிடம் அதிக விலை வசூல்

பெங்களூரு

Posted on: Jan 29, 2025 02:24 PM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
67

மளிகைப் பொருட்களை ஆன்லைனில் டெலிவரி செய்யும் செப்டோ நிறுவனம், ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்களிடம் அதிக விலையும்,

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்களிடம் குறைவான விலையும் வாங்குவதாக, பெங்களூருவை சேர்ந்த பூஜா சப்டா ((Pooja Chhabda)) என்பவர் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

அவர் நடத்திய ஆய்வில் 500 கிராம் திராட்சைக்கு ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களிடம் 65 ரூபாயும், ஐபோன் வைத்திருப்பவர்களிடம் 146 ரூபாயும் வாங்குவது அம்பலமாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
0 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved