news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news துப்ரியில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு... 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

துப்ரியில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு... 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்

துப்ரி, அசாம்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Earthquake

அசாமின் துப்ரியில் (( Dhubri )) 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 1:01 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ள தேசிய நில அதிர்வு மையம் புதன் கிழமை நியூசிலாந்தின் வடக்கு தீவில் 4.9 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் போது லேசான அதிர்வுகளை உணர்ந்ததாக பொதுமக்கள் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
14 hrs 58 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved