Also Watch
Read this
By: Fyrose Banu

நிதி கொடுக்காததால் ரயில்வே திட்டங்கள் கிடப்பில் உள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டிய நிலையில், நிலத்தை கையகப்படுத்தி கொடுக்காததே பிரச்சனைக்கு காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். மேலும் திட்டங்கள் முடங்கியதற்கு நிதி ஒரு காரணம் அல்ல, அப்படி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என விளக்கம் அளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved