தத்தளிக்கும் மதுரை மக்கள் : மதுரை மாவட்டம் செல்லூரில் மாநகராட்சி பார்க்கிங் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கசிவு தண்ணீர் வெளியேறி வைகை ஆற்றங்கரை சாலையோரத்தில் குளம் போல தேங்கி நிற்கிறது.கல்பாலம் ஒட்டிய சாலை முழுவதும் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்து செல்லும் அவலம் பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் சாலையில் வெளியேறி வீணாகி வரும் அவல நிலை மதுரை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை. Related Link அறிவாலயத்தில் காங்கிரஸ்.. மாலை வரப்போகும் முக்கிய அறிவிப்பு..