Also Watch
Read this
Posted on: Mar 25, 2025 09:51 AM
By: Srini Vasan

புதுடெல்லியில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டியின் பளுதூக்குதலில் ஜாண்டு குமார்,
சீமா ராணி தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். மகளிர் எலைட் 61 கிலோ எடை பிரிவில் பஞ்சாபை சேர்ந்த சீமா ராணி 97 கிலோ எடையை தூக்கி தேசிய சாதனையை படைத்தார்.
அதே போல் ஆண்கள் எலைட் 72 கிலோ எடை பிரிவில் பீகாரை சேர்ந்த ஜாண்டு குமார் 206 கிலோ எடையை தூக்கி தேசிய சாதனையை படைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved