news-tamil-logo

3/22/2026, 4:09:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்.. இடித்து அகற்ற உயர் நீதிமன்றம் ஆணை
tv

Also Watch

tv

Read this

ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்.. இடித்து அகற்ற உயர் நீதிமன்றம் ஆணை

இடித்து அகற்ற உயர் நீதிமன்றம் ஆணை

Posted on: Jun 20, 2025 07:18 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை,

நீர்நிலை பகுதிகளில் எவ்வித கட்டடமும் கட்டக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் ,

அரசு அதிகாரிகளே நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து நீர்தேக்க தொட்டி கட்டுவதாக மனு,

நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமிக்க கூடாது என்ற உத்தரவை சுட்டிக் காட்டிய நீதிபதிகள்,

நீர்நிலை புறம்போக்கில் எவ்வாறு கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 28 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved