Also Watch
Read this
By: Web Team

பீகார் மாநிலம் சமஷ்டிபூர் ((Samastipur )) மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்படும் நாகபஞ்சமி விழாவை முன்னிட்டு, ஏராளமான மக்கள் பாம்புகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் கை, கால் உடல் முழுவதும் ஏராளமான பாம்புகளை சுமந்துக் கொண்டு பேரணியாக சென்று வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved