news-tamil-logo

3/22/2026, 11:02:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்திய கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு பதவி உயர்வு.. கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்ற டோனி மைக்கேல்
tv

Also Watch

tv

Read this

இந்திய கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு பதவி உயர்வு.. கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்ற டோனி மைக்கேல்

பதவி உயர்வு

Posted on: Sep 29, 2024 05:02 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பதவி உயர்வு

இந்திய கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேலுக்கு கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய தளபதியாக இருந்த டோனி மைக்கேல், இனிமேல் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்ட கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்ட கடலோர காவல்படை தளபதியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
15 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved