news-tamil-logo

3/19/2026, 8:10:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்.. கொல்கத்தாவில் திரையுலகினர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி
tv

Also Watch

tv

Read this

பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்.. கொல்கத்தாவில் திரையுலகினர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி

நீதி கேட்டு போராட்டம்

Posted on: Sep 02, 2024 02:38 PM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு திரையுலகினர், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இரவு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் திரண்ட அவர்கள் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு பேரணியாக சென்றனர்.
பேரணியின் முடிவில் எஸ்பிளனேட் பகுதியில் அமர்ந்து இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் படுகொலை வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பிரபல பெங்காலி இயக்குநர் பிர்சா தாஸ்குப்தா, நடிகர் சோகினி சர்க்கார், சுவஸ்திகா முகர்ஜி உள்ளிட்ட பலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
15 hrs 22 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved