Also Watch
Read this
Posted on: Dec 09, 2024 06:41 AM
By: Srini Vasan

புதுச்சேரி கிருஷ்ணாநகர் பகுதியில் ஆய்வு சென்ற மத்திய குழுவினர்.
கிருஷ்ணநகர் பகுதி கழிவு நீரில் தத்தளிப்பதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதம்.
அதிகாரிகள் யாரும் தங்களை வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் வாக்குவாதம்.
மக்கள் நடந்து செல்லமுடியவில்லை, வாகனங்களில் பயணிக்க முடியவில்லை என வேதனை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved