மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதுகுறித்து முதலமைச்சர் கேள்வி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் நிதி குறித்து கேள்வி.தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான ரூ. 3,112 கோடி நிதி கோவை, மதுரை மெட்ரோ இரயில், புதிய இரயில்வே திட்டங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் கேள்வி.தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் வருமா? என கேள்வி நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு. Related Link பட்ஜெட் - தமிழகத்திற்கு வெளியான முதல் அசத்தல் அறிவிப்பு