பக்தர்கள் போல் நுழைந்து போராடியவர்களை கைது செய்து வேனில் ஏற்றிய போலீசார்,போலீசாரின் கண்காணிப்பையும் மீறி உள்ளே நுழைந்து போராடியவர்கள் கைது,திருப்பரங்குன்றம் கோவில் பின்புறம் இந்து முன்னணி மகளிர் அமைப்பினர் கைது,கோவிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர்.