Also Watch
Read this
Posted on: Jun 20, 2025 07:09 AM
By: Web Team
ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீதான மேல் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை,
சீல் வைக்க உத்தரவிடுவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை - உயர்நீதிமன்றம் ,
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரங்களும் இல்லை-நீதிமன்றம்,
எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை - உயர்நீதிமன்றம்,
டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சோதனை நடத்திய சம்பவம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved