Also Watch
Read this
Posted on: Feb 07, 2025 02:33 AM
By: Srini Vasan

சட்டவிரோதமாக குடியேறியவர்களை, கைவிலங்கு பூட்டி நாடு கடத்துவது அமெரிக்காவின் வழக்கம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களின் கைகளில் விலங்கு பூட்டியும், கால்களில் சங்கிலி போட்டும் அழைத்து வந்ததாக கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved