news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews பிரச்சாரத்தின் போது விதிகளை மீறி பேசியதாக வழக்கு..
tv

Also Watch

tv

Read this

பிரச்சாரத்தின் போது விதிகளை மீறி பேசியதாக வழக்கு..

திருமாவுக்கு எதிரான வழக்கு ரத்து

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 4 நிமிடங்கள் அதிகமாக பேசியதாக எம்பி திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், திருமாவளவன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள் : ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது மேல் நடவடிக்கை..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
57 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved