Also Watch
Read this
By: Web Team

திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளதாக கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் தனது சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்கிய அவர், கோவை பந்தய சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, அரசுக்கு வருவாய் அதிகரித்த போதும், கடன் வாங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved