Also Watch
Read this
By: Web Team

தென் ஆப்பிரிக்காவில் உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. 20 ஓவர் லீக்கில் விளையாடுவதற்காக இந்திய முன்னாள் வீரர்கள் பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல், அங்கித் ராஜ்புட் உள்பட 13 பேர், தங்களின் பெயர்களை ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
இத்தொடரின் 4-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதற்கு முன் வருகிற செப்டம்பர் 9-ம் தேதி வீரர்களுக்கான ஏலம் நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved