Also Watch
Read this
By: Manigandan Raja

புதுசா ஏதாவது யோசிங்க :
எல்லோரும் ஒரே மாதிரியாக பேசுவதாகவும், புதிதாக ஏதாவது யோசிக்கும்படியும் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னருக்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியர்களின் இதயத்தை உடைப்போம் எனவும், மைதானத்தை அமைதியாக்கும் எனவும் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய சூர்யகுமார் யாதவ், 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின்போது, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதுபோல இவரும் பேசுவதாகவும், புதிதாக ஏதாவது யோசிக்கும்படியும் பதிலடி கொடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved