news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கிழக்கு மண்டல அணி சாம்பியன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம்
tv

Also Watch

கிழக்கு மண்டல அணி சாம்பியன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம்

சென்னை,சேப்பாக்கம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
துலீப் டிராபி

துலீப் டிராபி இறுதிப் போட்டி

துலீப் டிராபி கோப்பையை இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி அசத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டல அணி 708 ரன்களும், தென் மண்டல அணி 336 ரன்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்ஸில் கிழக்கு மண்டல அணி 388 ரன்கள் எடுத்தபோது 5ஆம் நாள் முடிவுக்கு வந்ததால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் அதிகமாக ரன் எடுத்து லீடிங்கில் இருந்ததால் கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டியில் நெதர்லாந்தின் பொடிக் உடன் ஸ்வரேவ் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 6 க்கு 2 , 7 க்கு 5 மற்றும் 6 க்கு 1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்று அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

Related Link
இன்று இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை

இன்று இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புனித வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழா கோலாகலம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved