ஐசிசி-யை பிசிசிஐ-யோ அல்லது ஜெய் ஷாவோ நடத்தவில்லை என்றும், அதை ஒளிபரப்பாளர்கள்தான் ((ப்ராட்காஸ்டர்ஸ் )) நடத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அஃப்ரிடி காட்டமாக தெரிவித்தார். பாகிஸ்தான் புறக்கணித்தால், எதுவும் மிஞ்சாது என்பது அவர்களுக்கும் தெரியும் என்றவர், எல்லாப் பணமும் பாகிஸ்தானின் போட்டிகளில் இருந்துதான் வருவதாக கூறியுள்ளார். எனவே, டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணித்தால், அந்த உலகக் கோப்பை முடிந்து விட்டது என்றே கருதிக் கொள்ளுங்கள் என அஃப்ரிடி எச்சரித்துள்ளார். Related Link 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்