Also Watch
Read this
By: Web Team

டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக வைடு பந்து வீசியுள்ளார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங். இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக அவர் வீசிய 11-வது ஓவரில் 7 வைடு உட்பட 18 ரன்களை வாரி வழங்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved