Also Watch
Read this
By: Web Team

கொல்கத்தாவில் நடைபெற்ற 134-ஆவது துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் NORTH EAST UNITETD FC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 24 அணிகள் கலந்து கொண்ட போட்டியில் DIAMOND HARBOUR அணியுடன் நடப்பு சாம்பியனான NORTH EAST UNITETD FC அணி மோதியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய NORTH EAST அணி 6க்கு 1 என்ற கோல் கணக்கில் DIAMOND அணியை எளிதில் வீழ்த்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved