Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்து அணி கண்டு பயப்படும் ஒரு வீரராக ரிஷப் பண்ட் இருந்து வருகிறார் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தார்.
எந்த சூழ்நிலை வந்தாலும் ரிஷப் பண்டை, அவர் விருப்பப்படி விளையாட விட வேண்டும் என்றும், அதற்கு அவர் தகுதியானவர் என்றும் கூறினார்.
அந்த உரிமையை இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து பண்ட் பெற வேண்டும் என்றும், அது கிடைத்துவிட்டால் நிச்சயமாக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் அபாயகரமானதாக இருக்கும் என்று கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved