news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பருவமழை பேரிடர்களில் சிக்கி 31 பேர் பலி, 151 பேர் காயம் நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரம்..!
tv

Also Watch

tv

Read this

பருவமழை பேரிடர்களில் சிக்கி 31 பேர் பலி, 151 பேர் காயம் நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரம்..!

நேபாளம்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal rain

நேபாளத்தில் பருவமழை பேரிடர்களில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், 151பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மே 28 ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், மின்னல் தாக்குதல்கள் மற்றும் புயல்கள் உட்பட 682 பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தனியார் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
8 hrs 59 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved