Also Watch
Read this
By: Web Team

மியான்மரில் உல்பா பயங்கரவாத முகாம்கள் மீது எந்த தாக்குதலையும் முன்னெடுக்கவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மா் எல்லையில் உள்ள தங்களது முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடை செய்யப்பட்ட உல்ஃபா தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved