பெருங்கடலில் தத்தளித்த ஈரான் கப்பல் : இந்தியப் பெருங்கடலில் பழுதான என்ஜினுடன் தத்தளித்துக் கொண்டிருந்த IRIS Bushehr என்ற ஈரான் கப்பலை இலங்கை கடற்படை மீட்டது. போர்க் கப்பலில் இருந்த 208 பேர் மீட்கப்பட்டதாக தெரிவித்த அதிபர் திசநாயக்க, அமெரிக்க அச்சுறுத்தல் இருப்பதால், ஈரானிய கப்பலுக்கு தஞ்சம் அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்தக் கப்பல் இலங்கையின் வர்த்தகத் துறைமுகமான கொழும்புவில் நிறுத்தப்படாமல், திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Link அணு குண்டுகளை தாங்கி செல்லும் அதிநவீன ஏவுகணை