Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.
திடீரென வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக குவாடலூப் ((Guadalupe )) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை மூழ்கடித்தது.
மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமானதாக கூறப்படும் நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved